பிரதமர் அலுவலகம்

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பற்றிய, அனைவருக்கும் வளர்ச்சி குறித்த மாபெரும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்குமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

Posted On: 14 APR 2022 9:07PM by PIB Chennai

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பற்றிய, அனைவருக்கும் வளர்ச்சி குறித்த மாபெரும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் திரு.நரேந்திரமோடி, இந்த வினாடி-வினா போட்டி ஆர்வத்தைத் தூண்டக் கூடியது என்றும், நல்லாட்சி குறித்த பல்வேறு முன்முயற்சிகள் இதில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்

மை கவ் இந்தியா வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;

இது, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதுநல்லாட்சி குறித்த பல்வேறு முன்முயற்சிகள் இதில் இடம்பெறும்.

அனைவருக்கும் வளர்ச்சி குறித்த இந்த மாபெரும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்று, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நமது கூட்டு பேரார்வத்தை வலுப்படுத்துங்கள்“   என்று தெரிவித்துள்ளார்.  

*****

 



(Release ID: 1817032) Visitor Counter : 135