பிரதமர் அலுவலகம்

ஸ்டாண்ட் அப் இந்தியாவின் 6-ஆவது ஆண்டின் இந்தியாவின் தொழில் முனைவு ஆற்றல் குறித்து பிரதமர் விளக்கம்

Posted On: 05 APR 2022 2:38PM by PIB Chennai

ஸ்டாண்ட் அப் இந்தியா முன்முயற்சி இந்தியாவின் தொழில் முனைவு ஆற்றலை வகைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார். ஸ்டாண்ட் அப் இந்தியா முன்முயற்சி இன்று 6 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இது குறித்து பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

"இந்தியா தொழில் முனைவோர் ஆற்றலால் நிரம்பியுள்ளது. ஸ்டாண்ட் அப் இந்தியா முன்முயற்சியானது இந்த உணர்வை மேலும் முன்னேற்றம் மற்றும் செழுமைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.”

 

***



(Release ID: 1813633) Visitor Counter : 200