பிரதமர் அலுவலகம்

திருவள்ளுவர் தினத்தன்று மகான் திருவள்ளுவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

Posted On: 15 JAN 2022 9:16AM by PIB Chennai

திருவள்ளுவர் தினத்தன்று மகான் திருவள்ளுவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி  புகழாரம் சூட்டியுள்ளார்.

 

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது :

 

"திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன். https://t.co/B7JuOMLjRo"

****



(Release ID: 1790092) Visitor Counter : 174