பிரதமர் அலுவலகம்
அரசு மின்னணு சந்தை குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
19 MAY 2025 2:01PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதியுள்ள அரசு மின்னணு சந்தை குறித்த கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
வெளிப்படையான நிர்வாகத்திற்கான அரசின் முயற்சி மின்னணு ஊக்கத்தை பெறுகிறது. அரசு மின்னணு சந்தை மூலம் இந்தியா விளிம்பு நிலை மக்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி, இடையூறுகளை களைந்து பெரும் சேமிப்புகளை உறுதி செய்வதாக திரு மோடி மேலும் கூறியுள்ளார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயலுக்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிலளித்து இருப்பதாவது;
வெளிப்படையான நிர்வாகத்திற்கான அரசின் முயற்சியானது மின்னணு ஊக்கத்தைப் பெறுகிறது. அரசு மின்னணு சந்தை மூலம் இந்தியா விளிம்பு நிலை மக்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி, இடையூறுகளைக் களைந்து பெரும் சேமிப்புகளை உறுதி செய்கிறது. மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் எழுதியுள்ள அரசு மின்னணு சந்தை குறித்த கட்டுரை விரிவான விளக்கத்துடனும், ஆழ்ந்து வாசிக்கும் வகையிலும் உள்ளது!
***
Release ID: 2129584
TS/IR/LDN/KR
(Release ID: 2129598)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam