பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்


இணையதளக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை சமாளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்

Posted On: 04 OCT 2024 6:43PM by PIB Chennai

இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04-10.2024) கலந்துரையாடினார்.

பல ஆண்டுகளாக காவல்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும், இணையதளக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை சமாளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் திரு நரேந்திர மோடி விவாதித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் இன்று காலை கலந்துரையாடினேன். மக்களுக்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். காவல்துறை எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்தும், இணையதளக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை சமாளிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது”

---

PLM/KPG/DL



(Release ID: 2062151) Visitor Counter : 11