பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லட்சத்தீவில் அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்


லட்சத்தீவின் முன்னேற்றத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்

प्रविष्टि तिथि: 04 JAN 2024 9:24PM by PIB Chennai

லட்சத்தீவுகளில் மத்திய அரசின் நலத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இது தொடர்பாக எக்ஸ சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:

"வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை விட திருப்திகரமானது வேறு என்ன இருக்க முடியும்?. லட்சத்தீவில் அரசுத் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினேன்."

----

ANU/PKV/PLM/DL


(रिलीज़ आईडी: 1993724) आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam