பிரதமர் அலுவலகம்
கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரதமர் எழுதியுள்ள நெஞ்சார்ந்த நினைவேந்தல் கட்டுரை
இடுகை இடப்பட்ட நாள்:
03 JAN 2024 11:18AM by PIB Chennai
கேப்டன் விஜயகாந்த் குறித்து நெஞ்சார்ந்த நினைவேந்தல் கட்டுரை எழுதி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
‘’விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள். ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன். கேப்டன் குறித்த சில கருத்துக்களையும், அவரது சிறப்புகளையும் எழுதியிருக்கிறேன்’’.
https://www.narendramodi.in/a-tribute-to-captain
***
(Release ID: 1992593)
ANU/PKV/IR/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1992613)
வருகையாளர் எண்ணிக்கை : 155
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam