பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பாரா கிளப் த்ரோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ஏக்தா பியானுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 24 OCT 2023 6:56PM by PIB Chennai

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பாரா கிளப் எறிதல் -எஃப் 32/51 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ஏக்தா பியானுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"மகளிர் பாரா கிளப் எறிதல் - எஃப் 32/51 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஏக்தா பியானுக்கு வாழ்த்துகள். இந்த சாதனையால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது."

***

ANU/AD/SMB/DL


(रिलीज़ आईडी: 1970526) आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam