பிரதமர் அலுவலகம்
சி.ஆர்.பி.எப். நிறுவன தினத்தையொட்டி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2023 6:14PM by PIB Chennai
சி.ஆர்.பி.எஃப் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நமது நாட்டின் பாதுகாப்பில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"அனைத்து துணிச்சலான சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கும் அவர்களின் நிறுவன தின வாழ்த்துக்கள்! சிஆர்பிஎப்பின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை நமது தேசம் பெரிதும் பாராட்டுகிறது. நமது நாட்டின் பாதுகாப்பில் அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. @crpfindia"
(Release ID: 1943339)
****
ANU/PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1943444)
வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam