பிரதமர் அலுவலகம்

திரிபுரா அரசின் காகிதப் பயன்பாடு இல்லாத முடிவுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 08 MAY 2023 9:32PM by PIB Chennai

திரிபுரா அரசின் காகிதப் பயன்பாடு இல்லாத  முடிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சஹாவின் ட்விட்டர் பதிவுக்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக திரிபுரா மேற்கொண்டுவரும் முயற்சிகளும், குடிமக்களின் வாழ்க்கை முறையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருதை காண்பதும் சிறந்த ஒன்றாகும்.”

***

AD/IR/AG/RR



(Release ID: 1922724) Visitor Counter : 128