பிரதமர் அலுவலகம்
திரிபுரா அரசின் காகிதப் பயன்பாடு இல்லாத முடிவுக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
08 MAY 2023 9:32PM by PIB Chennai
திரிபுரா அரசின் காகிதப் பயன்பாடு இல்லாத முடிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சஹாவின் ட்விட்டர் பதிவுக்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக திரிபுரா மேற்கொண்டுவரும் முயற்சிகளும், குடிமக்களின் வாழ்க்கை முறையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருதை காண்பதும் சிறந்த ஒன்றாகும்.”
***
AD/IR/AG/RR
(Release ID: 1922724)
Visitor Counter : 157
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam