பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனித வெள்ளி தினத்தையொட்டி ஏசு கிறிஸ்துவின் தியாக உணர்வை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

Posted On: 07 APR 2023 11:05AM by PIB Chennai

புனித வெள்ளி தினத்தையொட்டி ஏசு கிறிஸ்துவின் தியாக உணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

.இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இன்று புனித வெள்ளி நாளில், இயேசு  பிரானின் தியாக உணர்வை நாம் நினைவுகூருகிறோம். அவர் வலியையும் துன்பத்தையும் தாங்கிக் கொண்டார், ஆனால் சேவை மற்றும் கருணை என்னும்  இலட்சியங்களிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் மக்களுக்கு ஊக்கமளிக்கட்டும்’’ .

----- 

VJ/PKV/KPG


(Release ID: 1914622) Visitor Counter : 150