பிரதமர் அலுவலகம்

கப்பல்களை ஏற்றிச்சென்று இறக்கிவிடும் சென்னை துறைமுகத்தின் செயல்பாட்டைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 28 MAR 2023 7:58PM by PIB Chennai

ஒரு கப்பலை வெளிநாட்டுக்கு ஏற்றிச்செல்லப்படுவதைக் கொண்டாடும் சாதனையாகக் காணப்படுகின்ற சென்னை துறைமுகத்தின் ஃப்ளோட்-ஆன்-ஃப்ளோட்-ஆஃப் செயல்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் திரு ஷாந்தனு தாக்கூரின் ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“நமது துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறைக்கு மகத்தான செய்தி.”

***

AD/SMB/AG/KPG



(Release ID: 1911686) Visitor Counter : 140