பிரதமர் அலுவலகம்
கப்பல்களை ஏற்றிச்சென்று இறக்கிவிடும் சென்னை துறைமுகத்தின் செயல்பாட்டைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
28 MAR 2023 7:58PM by PIB Chennai
ஒரு கப்பலை வெளிநாட்டுக்கு ஏற்றிச்செல்லப்படுவதைக் கொண்டாடும் சாதனையாகக் காணப்படுகின்ற சென்னை துறைமுகத்தின் ஃப்ளோட்-ஆன்-ஃப்ளோட்-ஆஃப் செயல்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் திரு ஷாந்தனு தாக்கூரின் ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“நமது துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறைக்கு மகத்தான செய்தி.”
***
AD/SMB/AG/KPG
(Release ID: 1911686)
Visitor Counter : 171
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam