பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், ராய்ப்பூர், சம்பல்பூர், நாக்பூர், வால்டேர் ரயில்வே கோட்ட பிரிவுகளின் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
25 MAR 2023 11:19AM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர், ராய்ப்பூர், சம்பல்பூர், நாக்பூர், வால்டேர் ஆகிய ரயில்வே கோட்டங்களின் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“ரயில்வே துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது! சத்தீஸ்கருக்கு ஒரு நல்ல செய்தி’’.
***
AD/PKV/DL
(रिलीज़ आईडी: 1910633)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam