பிரதமர் அலுவலகம்
உத்தராகண்டின் அகல ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAR 2023 8:10PM by PIB Chennai
உத்தராகண்டின் அகல ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் அகல ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டது குறித்து ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டர் செய்தியைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
"ஊக்கமளிக்கும் வெற்றி! இது தேவபூமியான உத்தராகண்ட் மாநிலத்திற்குப் பயனளிப்பதோடு சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும்."
****
AD/KJ/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1908319)
வருகையாளர் எண்ணிக்கை : 176
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam