பிரதமர் அலுவலகம்
தனு யாத்திரை தொடக்கத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 DEC 2022 8:52PM by PIB Chennai
தனு யாத்திரை தொடங்கியுள்ளதை நிலையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். எழுச்சிமிகு தனு யாத்திரை ஒடிசாவில் கலாச்சாரத்துடன் தொடர்புடையதாகும்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“எழுச்சிமிகு தனு யாத்திரை ஒடிசாவின் கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டதாகும். இந்த யாத்திரை தொடங்கியதையொட்டி அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த யாத்திரை நமது சமுதாயத்தின் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சி உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்”.
******
PKV/RR/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1886985)
வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam