பிரதமர் அலுவலகம்

மனதின் குரல் வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் அழைப்பு

Posted On: 29 NOV 2022 6:00PM by PIB Chennai

பல்வேறு சமுதாய முயற்சிகள் உட்பட சமீபத்திய மனதின் குரல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் மனதின் குரல் வினாடி-வினா போட்டியில் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“பல்வேறு சமுதாய முயற்சிகள் உட்பட இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் நாம் உரையாடி உள்ளோம்.  நமோ செயலியில் மனதின் குரல் வினாடி-வினா போட்டியில் கலந்து கொள்ளுங்கள்”.

**************

SM/PKV/PK/KRS



(Release ID: 1879817) Visitor Counter : 172