பிரதமர் அலுவலகம்

லச்சித் திவஸ் அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 24 NOV 2022 11:09AM by PIB Chennai

லச்சித் திவஸ் அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“லச்சித் திவஸ் வாழ்த்துகள். தலைசிறந்த லச்சித் போர்புகானின் 400-ஆவது பிறந்தநாள் என்பதால், இந்த வருட லச்சித் திவஸ் சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. ஈடு இணையற்ற வீரத்தின் உதாரணமாக அவர் விளங்கினார். மக்களின் நலனிற்கு உயரிய முன்னுரிமை அளித்த, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், அவர்.”

**************

(Release ID: 1878432)


SRI/RB/RR



(Release ID: 1878450) Visitor Counter : 114