பிரதமர் அலுவலகம்

வடகிழக்கின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கான மாற்றம் நிறைந்த முன்முயற்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்-‘அனைத்துத்துறை வளர்ச்சியின் 8 ஆண்டுகள்’

Posted On: 13 JUN 2022 11:10AM by PIB Chennai

கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கான மாற்றம் நிறைந்த முன்முயற்சிகள் பற்றி நமோ செயலி, மைகவ் ஆகிய தமது இணையதளத்தின் கட்டுரைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டிருக்கிறது. அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதல், சிறந்த சுகாதார கவனிப்பை உறுதிசெய்தல், கல்வி, இந்த பிராந்தியத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வளமான கலாச்சாரங்களை பிரபலப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. #8YearsOfPurvottarKalyan”

 “வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கான மாற்றம் நிறைந்த முன்முயற்சிகள்#8YearsOfPurvottarKalyan”

***************

(Release ID: 1833429) 



(Release ID: 1833439) Visitor Counter : 167