பிரதமர் அலுவலகம்
காது கேளாதோர் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் காலை 9:30 மணிக்கு பிரதமர் கலந்துரையாடல்
Posted On:
21 MAY 2022 9:05AM by PIB Chennai
காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காலை 9:30 மணிக்கு கலந்துரையாடுவார். ஒட்டுமொத்த குழுவினரும் வரலாறு படைத்ததுடன், ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்வித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
“காலை 9:30 மணிக்கு, காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். ஒட்டுமொத்த குழுவினரும் வரலாறு படைத்ததுடன், ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்வித்துள்ளனர்”, என்று பிரதமர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் தெரிவித்தார்.
•••••••••••••
(Release ID: 1827155)
Read this release in:
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam