பிரதமர் அலுவலகம்

தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்களிடம் பிரதமர் நாளை உரையாற்றுகிறார்

Posted On: 30 JUN 2021 3:18PM by PIB Chennai

தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்களிடம்  பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 ஜூலை 1ம் தேதி மாலை  3 மணிக்கு உரையாற்றுகிறார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், அனைத்து மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சியால் இந்தியா பெருமிதம் அடைகிறது.  ஜூலை 1ஆம் தேதி, தேசிய மருத்துவர்கள் தினமாக கருதப்படுகிறது. நாளை மாலை 3 மணிக்கு, இந்திய மருத்துவ சங்கம்  நடத்தும் மருத்துவர்களுக்கான நிகழ்ச்சியில் நான் உரையாற்றுகிறேன்.’’  என குறிப்பிட்டுள்ளார்.

*****************



(Release ID: 1731448) Visitor Counter : 233