பிரதமர் அலுவலகம்

செடி சந்த் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

Posted On: 13 APR 2021 9:11AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, செடி சந்த் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டு மக்களுக்கு, குறிப்பாக சிந்தி இன மக்களுக்கு செடி சந்த் பண்டிகை நல்வாழ்த்துகள். பகவான் ஜூலேலாலின் ஆசிகள் என்றென்றும் நமக்கு கிடைக்கட்டும். வரும் ஆண்டில் ஒவ்வொருவரின் விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

****

 



(Release ID: 1711309) Visitor Counter : 158