பிரதமர் அலுவலகம்
ஆஷுரா நாளில் இமாம் உசேன் (ஏஎஸ்) அவர்களின் தியாகத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார்
Posted On:
30 AUG 2020 11:30AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆஷுரா நாளில் இமாம் உசேன் (.ஏஎஸ்) உயிர் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் ,
"இமாம் உசேன் (ஏஎஸ்) அவர்களின் தியாகத்தை நாங்கள் நினைவுகூறுகின்றோம். அவரைப் பொறுத்தவரை, உண்மை மற்றும் நீதியின் நன்மதிப்புகளைவிட முக்கியமானது எதுவுமில்லை. சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு அவர் அளித்துவந்த முக்கியத்துவம் மதிக்கத்தகுந்ததுடன் மற்றும் பலருக்கும் பலத்தை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்
***
(Release ID: 1650002)
Visitor Counter : 141
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam