பிரதமர் அலுவலகம்

ஒடிசாவின் அறுவடைத் திருவிழா, நுவாகாய் ஜுஹார் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 23 AUG 2020 10:04AM by PIB Chennai

ஒடிசாவின் அறுவடைத் திருவிழா, நுவாகாய் ஜுஹார் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில் நுவாகாய் பண்டிகை நமது விவசாயிகளின் கடின உழைப்பைக் கொண்டாடுவது பற்றியது. அவர்களின் முயற்சியால் தான் நம் தேசத்திற்கு உணவு கிடைக்கிறது.

இந்த நன்நாள் அனைவருக்கும் செழிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்.

நுவாகாய் ஜுஹார் வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.


(रिलीज़ आईडी: 1648023) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam