பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேங்டாக்கில் பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 28 APR 2026 7:30AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பிரமுகர்களைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

"இன்று மாலை கேங்டாக்கில், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற பிரமுகர்களுடன் கலந்துரையாடினேன்.  பரந்த அளவிலான விவரகாரங்கள் குறித்து விவாதிப்பது அற்புதமாக இருந்தது "

***

Release ID: 2256101

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2284207) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam