பிரதமர் அலுவலகம்
கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் என்சிசி பிஎம் பேரணியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 JAN 2026 5:47PM by PIB Chennai
தில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 2026 ஜனவரி 28 அன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெறவுள்ள என்சிசி பிஎம் ஆண்டு பேரணியில் உரையாற்ற உள்ளார்.
தேசம் முதன்மையானது – கடமைக்கு அர்ப்பணிப்புமிக்க இளையோர் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு பேரணி நடைபெறவுள்ளது. இந்திய இளைஞர்களிடையே கடமை உணர்வு, ஒழுக்கம், தேசிய உறுதிப்பாடு ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது.
ஒரு மாதகாலம் நடைபெற்ற தேசிய மாணவர் படை குடியரசுதின முகாம் 2026-ன் நிறைவைக் குறைக்கும் வகையில், இப்பேரணி நடைபெறுகிறது. இந்த முகாமில், நாடு முழுவதிலுமிருந்து 898 மாணவிகள் உட்பட 2,406 என்சிசி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219227®=3&lang=1
***
TV/IR/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2219287)
வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam