பிரதமர் அலுவலகம்
காவலர் நினைவு தினத்தில் துணிச்சல் மிக்கக் காவலர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
21 OCT 2025 9:10AM by PIB Chennai
மதிப்புமிகு காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தியக் காவல் துறையினரின் துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். நாட்டையும் அதன் குடிமக்களையும் பாதுகாப்பதில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் இன்று கூறியிருப்பதாவது:
"காவலர் நினைவு தினத்தன்று, நமது காவல்துறையினரின் துணிவுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். கடமையில் அவர்கள் செய்த உயர்ந்த தியாகத்தை நினைவுகூர்கிறோம். அவர்களின் உறுதியான அர்ப்பணிப்பு நமது நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. நெருக்கடியான காலங்களிலும் தேவைப்படும் நேரங்களிலும் அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கவை."
******
(Release ID: 2181067)
SS/SMB/SG
(रिलीज़ आईडी: 2181121)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam