பிரதமர் அலுவலகம்
டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னஸுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2025 10:52PM by PIB Chennai
ஜமைக்கா கட்சிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி தேடித் தந்ததற்காக டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்தியா - ஜமைக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும் ஆவலுடன் உள்ளேன்," என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ஜமைக்கா கட்சிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி தேடித் தந்ததற்காக டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னஸுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா - ஜமைக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும் ஆவலுடன் உள்ளேன்." @AndrewHolnessJM
***
(Release ID: 2164319)
AD/SE/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2165006)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam