பிரதமர் அலுவலகம்
79-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை நமது நாட்டின் கூட்டு முன்னேற்றத்தையும், எதிர்கால வாய்ப்புகளையும் எடுத்துரைத்தது: பிரதமர்
प्रविष्टि तिथि:
14 AUG 2025 8:27PM by PIB Chennai
79-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய சிந்தனைமிக்க உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். அவரது உரை நமது நாட்டின் கூட்டு முன்னேற்றத்தையும், எதிர்கால வாய்ப்புகளையும் எடுத்துரைத்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், நாட்டை கட்டமைப்பதில் குடிமக்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"நமது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் நமது நாட்டின் கூட்டு வளமையையும், எதிர்கால வாய்ப்புகளையும் எடுத்துரைத்து, சிந்தனைமிக்க உரையை ஆற்றியுள்ளார். இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழி வகுத்த தியாகங்களை அவர் நமக்கு நினைவூட்டினார், மேலும் குடிமக்கள் அனைவரும் நாட்டை கட்டமைக்க பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.”
***
(Release ID: 2156601 )
AD/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2158928)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Malayalam
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
English
,
Urdu
,
Kannada