பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் 103 அமிர்த ரெயில் நிலையங்களைத் திறந்து வைக்கிறார்

प्रविष्टि तिथि: 21 MAY 2025 3:53PM by PIB Chennai

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விரைவான வளர்ச்சியைக்  குறிக்கும் வகையில், அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

மத்திய அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவுக்குப் பதில் அளித்து திரு மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

“நாளை, மே 22 ஆம் தேதி இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பிற்கு ஒரு மைல்கல் நாள். அமிர்த நிலையங்கள் வசதியையும், இணைப்பையும் அதிகரிப்பதுடன்,  நமது புகழ்பெற்ற கலாச்சாரத்தைக் கொண்டாடும்!”

---

Release ID: 2130229)

TS/SV/KPG/KR

 


(रिलीज़ आईडी: 2130278) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali-TR , Telugu , Malayalam , Bengali , Odia , English , Khasi , Urdu , Marathi , हिन्दी , Nepali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Kannada