பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோவாவின் ஷிர்காவோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

Posted On: 03 MAY 2025 9:12AM by PIB Chennai

கோவாவின் ஷிர்காவோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கோவாவின் ஷிர்காவோவில் கூட்ட நெரிசலால்  உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்.  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி ( @narendramodi )”

****

(Release ID: 2126392)

TS/PLM/RJ


(Release ID: 2126421) Visitor Counter : 23