பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அனைவரும் ஆசீர்வாதிக்கப்பட்டவர்களாக மகிழ்ச்சியான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 20 APR 2025 8:58AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள். இந்த ஈஸ்டர் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் உலகம் முழுவதும், யூபிலி ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான தருணம் ஒவ்வொரு நபரிடமும் நம்பிக்கை, புதுப்பித்தல், இரக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கட்டும். சுற்றிலும் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிலவட்டும்."

******

(Release ID: 2122999)

PLM/SG

 

 


(रिलीज़ आईडी: 2123009) आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam