பிரதமர் அலுவலகம்
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
04 DEC 2024 10:06AM by PIB Chennai
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்தை உறுதி செய்யும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
"கடற்படை தினத்தை முன்னிட்டு, ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நமது கடல்களைப் பாதுகாக்கும் இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம். அவர்களின் அர்ப்பணிப்பு, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்கிறது. இந்தியாவின் வளமான கடல்சார் வரலாறு குறித்தும் நாம் பெருமிதம் கொள்கிறோம்."
***
TS/BR/RR/KV
(रिलीज़ आईडी: 2080521)
आगंतुक पटल : 59
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam