பிரதமர் அலுவலகம்
சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகத்துவத்தையும் துணிச்சலையும் ராய்காட் எடுத்துக்காட்டுகிறது, இது தைரியம் மற்றும் அச்சமின்மைக்கு ஒப்பானதாக இருக்கிறது: பிரதமர்
இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி ராய்காட் நகருக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2024 10:58AM by PIB Chennai
சத்ரபதி சிவாஜி மகாராஜின் குறிப்பிடத்தக்க மரபு, உத்திசார் மேதைமை மற்றும் தலைமைத்துவம் என ராய்காட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழ்ந்தார்.
இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி ராய்காட் நகருக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக மோடி கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
"சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகத்துவத்தையும் துணிச்சலையும் ராய்காட் எடுத்துக்காட்டுகிறது. இது தைரியம் மற்றும் அச்சமின்மைக்கு இணையானதாகும். இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி ராய்காட் நகருக்கு பெருமை சேர்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."
***
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2069831)
வருகையாளர் எண்ணிக்கை : 106
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam