பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் கிளப் எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரணவ் சூர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 05 SEP 2024 8:05AM by PIB Chennai

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் கிளப் எறிதல் எஃப் 51 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரணவ் சூர்மாவின் விடாமுயற்சி மற்றும் மன உறுதியைப் பாராட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

"பாரீஸ் பாராலிம்பிக்கில் #Paralympics2024 ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரணவ் சூர்மாவுக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி, எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது விடாமுயற்சியும், உறுதியும் போற்றத்தக்கது. #Cheer4Bharat"

***

BR/KV

 


(रिलीज़ आईडी: 2052060) आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam