பிரதமர் அலுவலகம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் அமன் செராவத்துக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2024 11:43PM by PIB Chennai
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் அமன் செராவத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
"எங்கள் மல்யுத்த வீரர்களுக்கு மேலும் பெருமை நன்றி!
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செராவத்துக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடுகிறது’’.
*****
PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2044090)
வருகையாளர் எண்ணிக்கை : 101
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam