பிரதமர் அலுவலகம்

சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

Posted On: 04 JUL 2024 9:44AM by PIB Chennai

சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர்
திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது போதனைகள் கோடிக்கணக்கானவர்களுக்கு வலிமை அளிக்கின்றன. அவரது ஆழ்ந்த ஞானமும், இடைவிடாத அறிவுத் தேடலும் மிகவும் ஊக்கமளிக்கின்றன. வளமான மற்றும் முற்போக்கான சமூகம் என்ற அவரது கனவை நனவாக்க நாம் மீண்டும் உறுதியேற்றுக் கொள்வோம்.”

***

(Release ID: 2030564)

PKV/AG/RR



(Release ID: 2030591) Visitor Counter : 26