பிரதமர் அலுவலகம்
முன்னாள் குடியரசுத் துணை தலைவர் திரு வெங்கையா நாயுடுவுடன், பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
25 JUN 2024 3:42PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.06.2024) சந்தித்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு வெங்கையா நாயுடு ஆற்றியுள்ள பணிகளைப் பிரதமர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு எம் வெங்கையா நாயுடு அவர்களைச் சந்தித்தேன். பல ஆண்டுகளாக அவருடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையையும், ஆர்வத்தையும் பாராட்டுகிறேன்.
மூன்றாவது முறையாக இந்த அரசு பதவி ஏற்றுள்ளதற்கு திரு வெங்கையா நாயுடு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.”
***
PKV/PLM/AG/RR/DL
(रिलीज़ आईडी: 2028546)
आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam