பிரதமர் அலுவலகம்

வீர் சாவர்க்கரின் நினைவு நாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 26 FEB 2024 9:07AM by PIB Chennai

வீர் சாவர்க்கரின் நினைவு நாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"வீர் சாவர்க்கரின் நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாட்டிற்கான அவரது துணிச்சலான உணர்வையும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் இந்தியா என்றென்றும் நினைவில் கொள்ளும். அவரது பங்களிப்புகள் நமது நாட்டின் வளர்ச்சி, செழுமைக்காக பணியாற்ற நம்மை ஊக்குவிக்கின்றன.

***

ANU/PKV/IR/AG/KV



(Release ID: 2008971) Visitor Counter : 61