பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 01 FEB 2024 9:43AM by PIB Chennai

கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

"இந்தியக் கடலோரக் காவல் படையின் @indiacoastguard 48-வது ஆண்டு அமைப்பு  தினத்தில், அதன் அனைத்துப் பணியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடல்சார் பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மீதான அக்கறை ஆகியவற்றில் அவர்களின் அர்ப்பணிப்பு இணையற்றது. அவர்களின் அசைக்க முடியாத விழிப்புணர்வு, சேவைக்காக இந்தியா அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.”

***

(Release ID: 2001033)

ANU/SMB/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2001090) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam