பிரதமர் அலுவலகம்

குடியரசுத் தலைவரின் உரை வரும் ஆண்டுகளில் இந்தியாவை மேலும் மேம்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது: பிரதமர்

Posted On: 31 JAN 2024 5:15PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் இன்றைய உரை 140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமையை எடுத்துக்காட்டியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்

சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நமது தேசம் அடைந்த தொடர்ச்சியான சாதனைகளில், 140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமையை எடுத்துக்காட்டிய குடியரசுத்தலைவரின் விரிவான மற்றும் உள்ளார்ந்த உரையுடன் பட்ஜெட் அமர்வு தொடங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவை மேலும் மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை இந்த உரை எடுத்துரைத்துள்ளது”.

***

(Release ID: 2000897)

ANU/SV/PLM/KPG/KRS



(Release ID: 2000987) Visitor Counter : 64