பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுகள் 2022 பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யு.5 போட்டியில் பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸின் வெண்கலப் பதக்க வெற்றியைப் பிரதமர் கொண்டாடினார்.
Posted On:
25 OCT 2023 4:46PM by PIB Chennai
சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யூ5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யு 5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸுக்கு வாழ்த்துகள். இந்த மகத்தான சாதனையை அளவிட முடியாத பெருமிதத்துடன் இந்தியா கொண்டாடுகிறது."
******
(Release ID: 1970891)
ANU/AD/SMB/KRS
(Release ID: 1971004)
Read this release in:
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada