பிரதமர் அலுவலகம்

ஆண்களுக்கான பாய்மரப் படகு திங்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சரவணனுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 27 SEP 2023 10:40PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான பாய்மரப்படகு  திங்கி - ஐ.எல்.சி.ஏ 7 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சரவணனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

 

"ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான திங்கி - ஐ.எல்.சி.ஏ 7 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சர்வணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

 

அவர் சிறந்த திறன், உறுதி மற்றும் நெகிழ்ச்சித் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்"

 

இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

***

ANU/AP/PLM/DL



(Release ID: 1962313) Visitor Counter : 87