பிரதமர் அலுவலகம்

ஐ.டி.பி.ஓ சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் பணியாளர்களை பிரதமர் கௌரவித்தார்

Posted On: 26 JUL 2023 4:42PM by PIB Chennai

புதிய   ஐடிபிஓ சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பூஜை செய்து, மையத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பாராட்டினார்.

பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

"தில்லியில் ஒரு நவீன மற்றும் எதிர்கால சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் உள்ளது, இது இந்தியாவில் மாநாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும், இது உலகெங்கிலும் இருந்து மக்களைக் கொண்டுவரும். மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான நன்மைகளும் பன்மடங்கு அதிகரிக்கும்’’ .

"தில்லியில் ஈர்க்கக்கூடிய  சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை உருவாக்க உழைத்த பணியாளர்களைக் கௌரவித்தல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

***

ANU/PKV/RJ

 


(Release ID: 1942970) Visitor Counter : 127