பிரதமர் அலுவலகம்
குவாஹத்தி எய்ம்ஸ் குறித்த மக்கள் கருத்துக்கு பிரதமர் பதிலளித்தார்
Posted On:
15 APR 2023 9:51AM by PIB Chennai
குவாஹத்தி எய்ம்ஸ் தொடர்பான பிரதமரின் ட்வீட் குறித்து கருத்து தெரிவித்த போதுமக்கள் பலருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடர்புகொண்டு பதிலளித்தார்.
ராஜேஷ் பாரதியாவின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"எய்ம்ஸ் மருத்துவமனையின் சேவையை விரிவுபடுத்துவது மிகவும் திருப்திகரமான முயற்சியாகும். சுகாதாரத்தை அணுகக்கூடியதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்ற நாங்கள் இன்னும் கூடுதலாக செயல்படுவோம்."
வடகிழக்கில் உயர் சிறப்பு சிகிச்சை கிடைப்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பேராசிரியர் (டாக்டர்) சுதிர் தாஸுக்கு, பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆம், என் வடகிழக்கு சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் பெரிதும் உதவுவேன்."
ஜோர்ஹாட்டில் குடியிருக்கும் திபாங்கர் பராஷரின் ட்விட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் ட்வீட் செய்துள்ளார்:
"திறக்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் மூலம் அசாமின் வளர்ச்சிப் பாதை மேலும் மேம்படுத்தப்படும்."
***
AD/SMB/DL
(Release ID: 1916810)
Visitor Counter : 142
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam