பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவாஹத்தி எய்ம்ஸ் குறித்த மக்கள் கருத்துக்கு பிரதமர் பதிலளித்தார்

Posted On: 15 APR 2023 9:51AM by PIB Chennai

குவாஹத்தி எய்ம்ஸ் தொடர்பான பிரதமரின் ட்வீட் குறித்து கருத்து தெரிவித்த  போதுமக்கள் பலருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடர்புகொண்டு பதிலளித்தார்.

ராஜேஷ் பாரதியாவின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

"எய்ம்ஸ் மருத்துவமனையின் சேவையை விரிவுபடுத்துவது மிகவும் திருப்திகரமான முயற்சியாகும். சுகாதாரத்தை அணுகக்கூடியதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்ற நாங்கள் இன்னும் கூடுதலாக செயல்படுவோம்."

வடகிழக்கில் உயர் சிறப்பு சிகிச்சை கிடைப்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பேராசிரியர் (டாக்டர்) சுதிர் தாஸுக்கு, பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஆம், என் வடகிழக்கு சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் பெரிதும் உதவுவேன்."

ஜோர்ஹாட்டில்  குடியிருக்கும் திபாங்கர் பராஷரின் ட்விட்டருக்கு பதிலளித்துப்  பிரதமர் ட்வீட் செய்துள்ளார்:

"திறக்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் மூலம் அசாமின் வளர்ச்சிப் பாதை மேலும் மேம்படுத்தப்படும்."

***

AD/SMB/DL


(Release ID: 1916810) Visitor Counter : 142