பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமது தேசத் தந்தை மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 12 MAR 2023 11:15AM by PIB Chennai

நமது தேசத் தந்தை மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

 

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

 

" நமது தேசத் தந்தைக்கும், தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். இது நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். பல்வேறு வகையான அநீதிகளுக்கு எதிரான உறுதியான முயற்சியாக இது நினைவுகூரப்படும்."

***

SRI/CJL/DL


(रिलीज़ आईडी: 1906055) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam