பிரதமர் அலுவலகம்
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு ஏஎம் அஹ்மதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
03 MAR 2023 6:12PM by PIB Chennai
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு ஏஎம் அஹ்மதி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
"முன்னாள் தலைமை நீதிபதி திரு ஏஎம் அஹ்மதி ஜி மரணம் அடைந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. வழக்கறிஞராகவும், நீதிபதியாவும் திறம்பட பணியாற்றியவர் அவர். நமது நீதித்துறையை செயல்திறன்மிக்கதாக மாற்றியதில் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. திரு ஏஎம் அஹ்மதி-யை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்."
***
AP/ES/RJ/KPG
(Release ID: 1904039)
Visitor Counter : 157
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam