பிரதமர் அலுவலகம்

பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சேதம் விளைவித்தல் பற்றிய செய்தி அறிந்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்

Posted On: 09 JAN 2023 9:20AM by PIB Chennai

பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சேதம் விளைவித்தல் பற்றிய செய்தி அறிந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

 ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சேதம் விளைவித்தல் பற்றிய செய்தி ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ஜனநாயக மரபுகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். பிரேசிலிய நிர்வாகத்திற்கு எங்களின் முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் தெரிவிக்கிறோம்”

***

SMB/AG/RJ



(Release ID: 1889713) Visitor Counter : 178