பிரதமர் அலுவலகம்

இந்தூரில் பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவில் பிரதமர் நாளை பங்கேற்கிறார்

Posted On: 08 JAN 2023 5:22PM by PIB Chennai

பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை இந்தூர் வருகிறார்.

அவர் தனது ட்வீட்டர்  பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"பிரவாசி பாரதிய திவாஸ் விழாவை முன்னிட்டுதுடிப்பான நகரமான இந்தூருக்கு நாளை, ஜனவரி 9ஆம் தேதி வருவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். உலகளவில் தங்களை மேன்மைப்படுத்திக் கொண்ட நமது புலம்பெயர்ந்தோருடனான தொடர்பை ஆழப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு."

*****

MS/GS/DL



(Release ID: 1889627) Visitor Counter : 191