பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களை பகிருமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு
Posted On:
13 DEC 2022 9:53AM by PIB Chennai
வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு தங்கள் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில் எழுதுமாறும், 1800-11-7800 என்ற எண்ணில் தங்கள் செய்தியை பதிவு செய்யுமாறும் மக்களை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
MyGov இன் அழைப்பைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"இம்மாதம் 25-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள 2022-ம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சிக்கான உங்கள் உள்ளீடுகளைப் பெற ஆவலாக உள்ளேன். நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில் எழுதுங்கள், அல்லது உங்கள் செய்தியை 1800-11-7800 இல் பதிவு செய்யுங்கள்."
**************
(Release ID: 1882970)
SRI/PKV/RR
(Release ID: 1882983)
Visitor Counter : 257
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam