பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

"இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!"

प्रविष्टि तिथि: 03 SEP 2022 9:36AM by PIB Chennai

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நேற்றுப் பயணம் செய்ததில் பெருமிதம் கொண்டதைப்  பிரதமர் பகிர்ந்துள்ளார் 

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நேற்றுப் பயணம் செய்தபோது  தாம் உணர்ந்த பெருமிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி  வெளிப்படுத்தினார். வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் செய் தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!

நேற்று நான் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்தபோது ஏற்பட்ட பெருமிதத்தை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது."

**************


(रिलीज़ आईडी: 1856484) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Telugu , Urdu , Bengali , Assamese , Odia , Malayalam